நாட்டில் நேற்று (04.08.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு ஆண், இரு பெண்கள் உள்ளிட்ட மூவருமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks